பக்கங்கள்

செய்திகள் பதிவேறுகிறது...

வியாழன், 4 ஏப்ரல், 2013

மதுக்கடைகளை மூடக்கோரி பா.ம.க. போராட்டம் : ராமதாஸ்

நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை அகற்றக் கோரி நாளை மறுநாள் போராட்டம் நடத்தப்படும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமது தலைமையில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்பட இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். http://goo.gl/u2rwg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக