புலிகள் காப்பகம் என்பது தற்போது ஒரு லாபகரமான வணிகமாக உருபெற்று வருவதாகவும், இதற்காக பல பன்னாட்டு தொண்டு நிறுவனங்கள் கோடிக்காண ரூபாய் நிதியளித்து வருவதாகவும் கூறுகின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
காடுகளுக்குள் மக்கள் நடமாட்டம் இருந்தால் புலிகள் பாதிக்கப்படும் என சொல்லுபவர்கள் கூட்டம், கூட்டமாக சுற்றுலாப் பயணிகளை காட்டிற்குள் அனுமதிப்பது எவ்வகையில் நியாயம் என்பது இவர்களின் கேள்வியாக உள்ளது.
சிறப்பு தொகுப்பு: http://goo.gl/665M6
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக